Saturday, August 10, 2013

இன்று காலை மதுரங்குளியில் ரயில் விபத்து - வயோதிபா் ஒருவா் பலி

இன்று காலை (10.08.2013) புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரம் மோதியதில் 70 வயது மதிக்கத்தக்க வயோதிபா் ஒருவா் பறிதாபமாக ஸ்தளத்திலேயே உயிா் இழந்துள்ளார்.
Disqus Comments