கிளிநொச்சி, கண்டவாளை கள்ளிப்பிட்டி என்னும் கிராமத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட பசுமாடு, இரண்டு தலைகள், மூன்று கண்கள், இரு வாய்களுடன் கன்று ஒன்றை புதன்கிழமை(10) ஈன்றுள்ளது. பசுவும், கன்றும் நலமுடன் இருப்பதுடன் அதனை பெருமளவானவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதேபோன்று கடந்த ஜனவரி மாதமும் இவ்வாறு கண்டாவளை வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் இரண்டு தலைகள் ஒட்டிய நிலையில் கன்று ஒன்று ஈன்றமை குறிப்பிடத்தக்கது.
Saturday, June 20, 2015
Disqus Comments