Thursday, July 23, 2015

விரலை பிடித்தார், எனக்கு வலித்துவிட்டது: அக்குரஸ்ஸ சம்பவத்துக்கு மஹிந்த விளக்கம்.

அக்குரஸையில் மஹிந்த ஆக்ரோஷம் அடைந்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட மற்றுமொரு கூட்டத்தில் கலந்துகொண்டு தெளிவுப்படுத்தியுள்ளார்.

 'அக்குரஸையில் எனது கைவிரலை பிடித்தனர் ஆதரவுக்காகதான். அவர் போதையில் இருந்தாரோ தெரியவில்லை, ஆனால், நல்ல சுதந்திரக்கட்சி காரர், வந்து என்னுடைய கைவிரலை பிடித்தார். பிடித்தமாதி என்னுடைய கைவிரல் கொஞ்சம் இருந்திருந்தால் உடைந்திருக்கும். நான் என்ன செய்ய தள்ளிவிட்டேன். நான் தள்ளிவிட்டு இருக்காவிடின் கைவிரல் உடைந்திருக்கும்' என்றார். 
Disqus Comments