சரவணன்_
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் இறுதித் தினமான இன்று (13-07-2015) புத்தளம் மாவட்டத்துக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களினது விபரங்கள் இதன்போது வெளியிடப்பட்டன.
- மில்ரோய்,
- சனத் நிஷாந்த,
- சிந்தக மாயாதுன்ன,
- விக்டர் என்டனி,
- அருந்திக பெர்னாந்து,
- நியமல் பெரேரா,
- பிரியங்கர,
- தயாசிறி திசேரா,
- முசம்மில்,
- இந்திராணி தசாநாயக்க,
- ஜகத்
ஆகியோர் இதன் போது வேட்புமனுவில் கையொப்பம் இட்டமை குறிப்பிடத்தக்கது.