Sunday, September 29, 2013

2014ம் கல்வி ஆண்டுக்கான சட்டக்கல்லூரி போட்டிப்பரீட்சை 6ஆம் திகதி

சட்டக்கல்லூரிக்கு 2014 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 6 ஆம்  திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இப்பரீட்சைக்காக 8250 பேர் விண்ணப்பித்துள்ளனர் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
Disqus Comments