Monday, May 16, 2016

தேதுரு ஓயா பகுதியிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை


தேதுரு ஓயாவின் நீர் மட்டம் அதிகரிப்பதால் அந்தப் பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பிங்கிரிய, மஹவ, கொபேகன, நிகவரெட்டிய, பாலம, ஆராச்சிக்கட்டு, சிலாபம், வாரியபொல ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


(அத தெரண தமிழ்)
Disqus Comments