Tuesday, July 9, 2013

தனியார் பஸ் உரிமையாளர்களும் வேலை நிறுத்தம்?

தனியார் பஸ் உரிமையாளர்கள் நாளை புதன்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பஸ் கட்டண அதிகரிப்பினை கோரியே தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் போரட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான நேற்றைய சந்திப்பினை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, புகையிரத தொழிற் சங்கங்களும் 48 மணி நேர வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Disqus Comments