பெண்களின் அலைபேசிகளுக்கு ஆபாச வார்த்தைகளிலான குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்)
அனுப்பிய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று மஹவ பொலிஸ்
பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி தங்களை பாலியல் ரீதியான துன்புறுத்துவதாக மஹாவ பொலிஸ் நிலையத்தில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், 30 வயதான சந்தேகநபரை, வதுரஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இந்நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி தங்களை பாலியல் ரீதியான துன்புறுத்துவதாக மஹாவ பொலிஸ் நிலையத்தில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், 30 வயதான சந்தேகநபரை, வதுரஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இந்நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
