மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் முழு முக தலைகவசம் அணியத் தடைவிதித்து பொலிஸார் விடுத்த சுற்றறிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று (30) விசாரணைக்கு வந்தன.
இதன்போது எதிர்வரும் ஜூலை 14ம் திகதிவரை அதிகாரம் இருக்கும்வரை நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.