Saturday, April 23, 2016

புற்று நோய் சிகிச்சைக்காக, உதவி கோரும் மத்ரஸா மாணவன்

(JM) மொணராகலை மாவட்டத்தில் பிபிலை கொடிகமுவ பகுதியை சேர்ந்த 19 வயதான முஹம்மத் புஹாரி முஹம்மத் இக்ரம், புற்று நோய்னால் பாதிக்கப்பட்ட நிலையில்  கடந்த ஒரு மாத காலமாக பதுளை வைத்தியசாயில் புற்று நோய் பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் அல்-மத்ரஸத்துள் ஸலாஹியா (GODIGAMUWA) 2010 தொடக்கம் ஹிபுல் பிரிவில் கல்வி கற்று வந்த மாணவர் என்பதும்  குரிப்பிடத்தக்கது, இவரின் தந்தை நாளாந்தம் கூலி தொழில் செய்பவர். வைத்தியசாயில் அணுமதிக்கப்பட்ட அந்நாலிருந்து மருத்துவம் செய்து வரும் இவர்கள் தொடர்ந்தும் உடல் நிலை தேராத நிலையில் எமது சமுதாயத்தில் உள்ள தனவந்தர்களின் மற்றும் கொடையாளிகளின் ஸதகாவை எதிர்பார்த்து நிற்கின்றார்கள்.

இவரின் மருத்துவ செலவீனம் நாளாந்தம் சுமார் 7500 ரூபா தேவைப்படுகின்றது. இந்த எதிர்கால ஆலிம் ஒருவருக்கு உதவி செய்து இன்மையிலும் மறுமைலும்  நன்மையை பெற்றுகொல்லுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களின் வாழ்க்கையில் அருள்பாளிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

அத்துடன் இவரின் உடல் நலதுக்காக உங்கள் துஆ  பிராத்தனைகளிலும் சேர்த்து கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றோம், 

புஹாரி அப்துல் ரஹ்மான் (தந்தை)
கணக்கு இலக்கம் A/C No 011200170041866
மக்கள் வங்கி –பிபிலை,
தொலைபேசி இலக்கம் T/P No-0774609226





Disqus Comments