Thursday, April 28, 2016

எள்ளுச்சேனையில் பாலா் பாடசாலைக் கட்டிடம் திறப்பு

மதுரங்குளிய - விருதோடை - எள்ளுச்சேனைக் கிராமத்தில் வெள்ளைப் புறா பாலா் பாடசாலை கட்டடம்  எதிர்வரும் சனிக்கிழமை ( 30-04-2016ம்) திகதி காலை 9.00 மணிக்கு வெள்ளைப் புறா சங்கத்தின் தலைவா்    அவா்களின தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக அஷ்-ஷெய்க் M.H.M. றிழா (ஜாமியி) அவா்களும், சிறப்பு அதிதகளாக ஜனாப். MHM. அமீா் (அதிபா்- விருதோடை. மு.ம.வி), ஜனாப். MIM. நயீம் (ஆசிரியா்-தொழில் அதிபா்), SHM. முஸம்மில் (முன்னால் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினா்) உட்பட ஊரின் ஏனைய முக்கியஸ்தா்களும், விசேட அதிதியாக புத்தளம் கோட்டக் கல்விப் பணிப்பாளா்- தெற்கு திரு. RM.  நிமல்சிறி அவா்களும் அத்துடன் எள்ளுச் சேனை தௌஹீத் ஜும்ஆப் பள்ளி நிர்வாக சபை உறுப்பினா்கள் மற்றும் விருதோடை ஜும்ஆப் பள்ளி நிர்வாக சபை உறுப்பினா்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.


Disqus Comments