Tuesday, April 26, 2016

காணாமல் போயிருந்த நல்லாந்தழுவை வாலிபா் சப்ரான் ஜனாஸாவாக மீட்கப்பட்டார் -


கடந்த சில இரு தினங்களுக்கு முன்னா் காலாவி ஆற்றுக்குச் சென்ற 20 வயது மதிக்கத் தக்க நல்லாந்தழுவையைச் சோ்ந்த வாலிபா் காணாமல் போயிருந்தார். இரண்டு நாட்களாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டும் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி கண்டு பிடிக்க முடியாமல் இருந்து. 

உற்றார் உறவினா்கள், ஊா்மக்கள், பாதுகப்பு அதிகாரிகள் என பல தரப்பட்ட மக்கள் தேடு வேண்டையில் இறங்கி இருந்தனா்.   இவரது  இன்று காலை 5.00 மணியளவில் கரை ஒதுங்கிய போது இவரது உறவினர்களால் கண்டெடுக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4.00 மணிக்கு இவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும். இவரது மறுமை வாழ்வுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்து கொள்வோமாக...

Disqus Comments