Monday, February 13, 2017

குவைத்தில் மரணமான இலங்கை சகோதரர் ஜனாஸா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

கந்தளாவைப் பிறப்பிடமாகவும் கிண்ணியா காக்காமுனையில் திருமணம் முடித்து வசிப்பிடமாகவும் கொண்ட சிபருள்ளா மஜீட்(டைலர்) அவர்கள் கடந்த  2017.02.09 மாலை 6.00. மணியளவில் காலமானர். (மேற்படி செய்தியை நாம் ஏற்கனவே பகிர்ந்து இருந்தோம்.)  (இங்கு படிக்க)

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.



அவரின் ஜனாஸா இன்று 12-02-2017 மாலை 4:00 மணியளவில் குவைத் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாருகடைய பாவங்களை  மன்னித்து சுவனப் பூஞ்சோலையில் வாழச் செய்வானாக - ஆமீன்.
Disqus Comments