தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை
பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 68 வாக்குகள்
அளிக்கப்பட்டுள்ளதுடன் அஜித் குமார எம்.பி மாத்திரம் எதிராக
வாக்களித்துள்ளார். (ஸ)