அம்பலாங்கொட ரன்தொம்பே கரையோரப் பகுதியில் பாரிய திமிங்கிலம் ஒன்றும் திமிங்கில குட்டியொன்றும் இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
உயிரிழந்த திமிங்கிலத்தின் நீளம் 60 அடி எனவும் திமிங்கில குட்டியின் அடி 12 நீளம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.