உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐநா மனித உரிமைகள்
ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று (30) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை
அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் எதிர்கட்சித் தலைவர்
ரணில் விக்ரமசிங்கவை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
Friday, August 30, 2013
Disqus Comments