Wednesday, October 2, 2013
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்
பல்கலைக்கழக கல்வியை தனியார் மயமாக்குதல், பல்கலைக்கழக மாணவர்கள்
தாக்கப்படுதல், மற்றும் கைது செய்யப்படுதல் ஆகியவற்றை கண்டித்தும் இலவச
கல்வியைப்பாதுகாக்குமாறும் கோறிக்கை விடுத்தும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள்
இன்று மாலை நான்கு மணியளவில் கண்டி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில்
சத்தியாகிரகம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Share this
Recommended
Disqus Comments