இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த எயார் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது என்று இந்தோனேஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மாயமான
எயா்ஏசியா விமானத்தில பயணித்தவா்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம்
162 போ்
விமானிகள் 2
விமான
பணியாளா்கள் 5
பயணிகள்
155 (138 பெரியவா்கள் 16 சிறுவா்கள்)
162
பேரும் நாடு அடிப்படையில்.
156 இந்தோனேஷியா
3
தென்கொரியா்கள்
1
பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா்
1
சிங்கப்பூரைச் சோ்ந்தவா்.
1
மலேசியாவைச் சோ்ந்தவா்