சவுதி அரேபியா: சவுதியே அரேபியாவில் வேலையாட்கள் தங்கும் அரையில் போன திங்கட்கிழமை விடயற்காலை 1:30 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தினல் ஜந்து பேர் உயிரழந்துள்ளனர்.
அவர்களில் நாண்கு பேர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் மற்றொருவர் இந்தியர் அல்லது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவாரக இருக்கும் என்று அஞ்சப்படுகின்றது. உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்க்கு உரு குழைந்து காணப்பட்டதாக தெரியவருகின்றது. இந்த அதிகாரபூர்வமான செய்தி பங்காளதேஷத்தின் சவுதிக்கா தூதரகம் அரிவித்துள்ளது.