இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவா்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி இலங்கிலாந்துக்கான விஜயம் ஒன்றை கொள்ளவுள்ளதாக நீதி அமைச்சா் விஜயதாச ராஜபக்ஷ BBCக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மகாராணி அவா்களால் 11ம்திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துபசார வைபவம் ஒன்றில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளமையினால் அவா் இங்கிலாந்து செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.