Tuesday, February 17, 2015

தனக்கு நன்­கொ­டையை இலங்­கைக்கே திருப்பி அளித்த பாப்­ப­ரசர்

பரி­சுத்த பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் அவர்­க­ளுக்கு இலங்கை கத்­தோலிக்க ஆயர்கள் சபை வழங்­கிய நன்­கொ­டை யை பாப்­ப­ரசர் இலங்­கைக்கு பரி­ச­ளிக்க தீர்­மா­னித்­துள்ளார்.
கடந்த மாதம் இலங்கை வந்த பரி­சுத்த பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் அவர்­களின் சமூக சேவை நிதி­யத்­திற்கு 8.7 மில்­லியன் ரூபாவை இலங்கை கத்­தோ­லிக்க ஆயர்கள் சபை நன்­கொ­டை­யாக வழங்­கி­யது.
எனினும் அந்த பணத்தை கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கைக்கு வழங்க பாப்­ப­ரசர் தீர்­மா­னித்­துள்ளார்.
இந்த பணத்தில் இலங்­கையில் உள்ள ஏழை­க­ளுக்கு உதவி செய்து அது தொடர்­பான அறிக்கையை சமர்­ப்பிக்­கு­மாறு பாப்­ப­ரசர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்ட கைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Disqus Comments