Friday, February 27, 2015

உயா் தரம் கற்க இனி கணிதப் பாடம் அவசியமில்லை - கல்வியமைச்சர்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதப்  பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சாதாரண தரத்தில்கணிதப்  பாடத்தில் சித்தியடையாதவர்களும் இனி வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Disqus Comments