சீனாவில் லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 7 டொன் கெளுத்தி மீன்கள் வீதியில் விழுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் மீன்களை அள்ளிச்செல்ல அலைமோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுள்ளதோடு சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
சீனாவின் குய்ழோ மாகாணத்தின் கைலி நெடுஞ்சாலை வழியாக மீன்களை ஏற்றிச்சென்ற லொரி ஒன்று சாலைத்தடையில் ஏறி இறங்கியபோது பின்புறக் கதவு தானாக திறந்து கொண்டது.
.jpg)