ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே 100 வேலைத்திட்டம் தொடர்பில் மாத்திரமே இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ரிவி தெரணவில் நேற்று இரவு ஒளிபரப்பாகிய ´360´ நேரடி அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
100 நாட்களின் பின் ஜனாதிபதி வேறு எந்த தரப்பினருடனும் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளவில்லை என அவர் கூறினார்.