Monday, July 6, 2015

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தாம் அறிவித்துள்ளதாகவும் நியூஸ்பெஸ்டுக்கு விடுத்துள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
Disqus Comments