Wednesday, July 1, 2015

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக மஹிந்த உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
தனக்கு ஆதரவாக உள்ள மக்களின் வேண்டுகோளை தன்னால் புறக்கணிக்க முடியாதென்று குறிப்பிட்ட அவர் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்  இந்த முடிவை எடுத்ததாகவும் சுட்டிக்காட்டின்னார்.
என்றாலும் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது கார்ல்டன் இல்லத்தில் இடம்பெற்றுவரும் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
Disqus Comments