Monday, May 2, 2016

மே தினத்தை அடுத்து ஜனாதிபதி மைத்திரி மஹிந்தவுக்கு அளித்துள்ள பரிசு.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவா்களுக்கு வழங்கப்பட்டு 
இருந்த இராணுவ பாதுகாப்பு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இதனால் அவருக்கு இதுவரை பாதுகாப்பிற்காக இருந்த இராணுவ அதிகாரிகள்  102 பேரும் அகற்றப்பபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Disqus Comments