Thursday, July 6, 2017

2017ம் ஆண்டுக்கான உயர்­த­ரப் பரீட்சை ஓகஸ்ட் 8ம் திகதி! புல­மைப் பரி­சில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 20ம் திகதி!

2017ம் வரு­டத்­துக்­கான ஜி.சீ.ஈ. உயர்­த­ரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்­ப­மா­கும் என­வும், தரம் 5 புல­மைப் பரி­சில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடை­பெ­றும் என­வும் பரீட்­சை­கள் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.
இதில், உயர்­த­ரப் பரீட்சை 2 ஆயி­ரத்து 230 பரீட்சை மத்­திய நிலை­யங்­க­ளில் இடம்­பெ­ற­வுள்­ள­து­டன் இந்­தப் பரீட்­சை­யில் 3 இலட்­சத்து 15 ஆயி­ரத்து 227 மாண­வர்­கள் தோற்­ற­வுள்­ள­னர்.
அதே­போன்று, தரம் 5 புல­மைப் பரி­சில் பரீட்சை, 3 ஆயி­ரத்து 14 மத்­திய நிலை­யங்­க­ளில் இடம்­பெ­ற­வுள்­ள­து­டன் இதில் 3 இலட்­சத்து 56 ஆயி­ரத்து 728 மாண­வர்­கள் தோற்­ற­வுள்­ள­னர் என்று பரீட்­சை­கள் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.
Disqus Comments