இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிவாரண விலையில் உணவுகள் மற்றும் ஏனைய பொருட்களுக்கான விலைகள் சந்தையில் இதுவரையில் குறைக்கப்படவில்லை என முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறான 1,500 முறைபாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.