அரச நிதியை CSN தொலைக்காட்சிக்கு பயன்படுத்திய குற்றத்தின் பேரில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவா்களின் புதல்வா் யோஷித ராஜபக்ஷ சற்று முன்னார் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட 5 போ்கள் FCID இன்று யில் வாக்கு மூலம் வழங்க சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
- கவிஷான் திசாநாயக்க
- ரோஹான் வல்விட்ட
- நிஷாந்த ரணதூங்க
- டாக்டா் பொ்ணான்டோ ஆகியோரே கைதான ஏனையவா்கள் என்பதாக அறிய முடிகின்றது.
THANKS TO MADAWALA NEWS
