Saturday, November 12, 2016

டிசம்பா் முதலாம் திகதி முதல் நீா்க்கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது

நீர் கட்டணம் டிசம்பர் முதலாம் திகதிமுதல் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Disqus Comments