ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுவதற்காக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே பெங்களூரில் உள்ள ஸ்ரீ சோமேஷ்வர கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பிரத்யேக புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு.