ஐக்கிய தேசியக் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் துசார இந்துனில் கிரிஉல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர்
கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.