Wednesday, October 16, 2013

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! இதுவரை அறுவா் பலி

பிலிப்பைன்சில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில்  7.1 ஆக பதிவாகிய இந்த  நிலநடுக்கத்திற்கு, இதுவரை 6 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தினால் சீபு மாகாணத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மீன்பிடி துறைமுகம் முற்றிலுமாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
Disqus Comments