Wednesday, October 16, 2013

எள்ளுச்சேனையில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டி (படங்கள்)

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு  எள்ளுச் சேனை வெள்ளைப் புறா விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றன. பல்வேறு வகையான விளையாட்டுக்கள் இடம் பெற்றபோதும் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மோட்டார் சைக்களில் வீரரொருவா் இன்னொரு வீரரின் மோட்டார் சைக்களியில் மோதுண்டு தற்போது வைத்தியசாலையில் சிரிச்கை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 



















Disqus Comments