Monday, October 21, 2013

தம்­புள்ளை பள்ளி வளா­கத்தில் பன்றி இறைச்சிப் பொதி

(VD)தம்­புள்ளை பள்­ளி­வாசலோடு இணைந்­த­தாக உள்­ள பேஷ் இமா­மின் அறை­க்கு வெ ளியே நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 11 மணி­ய­ளவில் பன்றி இறைச்சிப் பொதி வீசப்­பட்­டுள்­ள­துடன் பட்­டா­சு­களும் கொளுத்தி எறி­­ய­ப்­பட்­டுள்­ள­தாக தெரியவரு­கி­ற­து.
பள்­ளி­வா­ச­லுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்­காக இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­து.  குறித்த பன்றி இறைச்சிப் பொதியை தம்­புள்ளை பொலிசார் விசா­ர­­ணை­க­ளு­க்­காக எடுத்துச் சென்­றுள்­ள­னர்.
இச் சம்பவம் தொடர்பில் மாத்­தளை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம். சலீம்தீன்  தெரி­வித்­தார்.
Disqus Comments