எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தேர்தலின் இறுதி முடிவுகள் ஒன்பதாம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.