முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரான ஆப்தீன் எஹியா அவா்கள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். ஐ.தே.க புத்தளம் தொகுதி அமைப்பாளர் M.N.M நஸ்மி அவர்களை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச்செய்வதற்காக ஐ.தே.க போராளியாக செயற்படுவதுடன் தன்னாலான சகல உதவிகளையும் செய்வதாகவும் நஸ்மி அவரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு நேற்று (1-3-2015) அன்று நஸ்மி அவர்களின் வீட்டில் இடம்பெற்றது.