வளைகுடா வாழ் தமிழ் சகோதரர்கள் இந்திய விமானங்கள் விட இந்த ஸ்ரீ லங்கா ஏர் லைன்ஸ் அதிகம் பயனம் செய்வார்கள். பலவிதமான காரணங்கள் உள்ளன.
அதில் குறிப்பாக வளைகுடா நாட்டிலிருந்து திருச்சி செல்ல வசதி உள்ளது.
இந்த விமானம் இந்தியா விமானங்கள் விட சர்விஸ் நன்றாக உள்ளன. மேலும் ஹன்ட் லக்கெஜ் 10- 15 கிலோ எடுத்து செல்லலாம். டூட்டி ப்ரீ யிலும் எவ்வளவு வேண்டுமானாலும் ஜாமன் வாங்கி செல்லலாம். போன்றவை சொல்லலாம்.
ஆனால் தற்போது போட்டிங் கார்டில் 7 கிலோ மட்டுமே அனுமதி என்றும் டூட்டி ப்ரீ ஷாப் உள்பட பிரிண்ட் அடித்து தருகின்றார்கள்.
மேலும் துபையில் செக்குரிட்டியை நாம் ஏமாற்றி சென்றாலும் கொழும்பு TO திருச்சி அல்லது சென்னை செல்லும் விமானத்தில் பிடித்து விடுகின்றன. அங்கு டூட்டி கட்டு அல்லது சாமன் வெளியே தூக்கி போடு என கட்டாயப்படுத்துகின்றனர்
இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனா். .ஏற்கனவே இந்த விமானத்தில் ஜம் ஜம் தண்ணீர் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிட்ட தக்கது.
மேலதிகமாக எப்படியாவது நாம் இங்கிருந்து 40+7 க்கு அதிகமாக கொண்டு சொன்றால் இலங்கை விமான நிலையத்திலில் வரி விதிக்கப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கம் பெறும் உத்தியோக பற்றத்த செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
