Saturday, July 11, 2015

கொழும்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட கையெழுத்திட்டார் ஹிருனிகா!

எதிா்வரும் பாராளுமன்றத் தோ்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஐக்கிய தேசிய சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான ஹிருனிகா பிரேமச் சந்திர வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டதைத் தொடா்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை விட்டு விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments