Wednesday, December 19, 2012

புத்தளம் இடம்பெற்ற வீதி விபத்தில் நுரைச்சோலை முஸ்லிம் பெண் மரணம்.


இன்று காலை (19.12.2012) புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் நுரைச்சோலையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளடன் ஆட்டோவில்  பயணித்த மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேற்படி இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளைய தினம் இருக்கும் மருத்துவ பரிசோதனைக்காக இன்று இரத்த பரிசோதனைக்கு சென்ற வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Disqus Comments