Tuesday, December 18, 2012

வெள்ளத்தில் மூழ்கியது ரெட்பானா

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் பெய்து வரும் மழையின் காரணமாக ரெட்பானா முற்று முழுதாக நீரில் மூழ்கியுள்ளது. ரெட்பானாவின் மூன்று வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரெட்பானா மட்டுமன்றி அதனை அன்றியுள்ள பரியாரிதோட்டம், மாளியாச்சேனை போன்ற பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.  




Disqus Comments