Friday, September 20, 2013

ஐ. நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி 23இல் பயணம்

ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்­டத்தில் கலந்து கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ திங்கட்­கி­ழமை நியூயோர்க் செல்­கின்றார்.
இவர் எதிர்­வரும் 25 ஆம் திகதி புதன்­கி­ழமை ஐ.நா. பொதுச் சபையில் இலங்­கையின் சம­கால முன்­னேற்­றங்கள் குறித்து விளக்­க­ம­ளிப்பார் என்று ஜனா­தி­பதி பேச்­சாளர் மொஹான் சம­ர­நா­யக தெரி­வித்தார்.
ஐக்­கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுச் சபைக் கூட்­டத்தின் தலை­வர்­களின் அமர்வு எதிர்­வரும் 24ஆம் திகதி ஆரம்­ப­மாக உள்­ளது. ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ 25ஆம் திகதி புதன்­கி­ழமை உரை­யாற்ற உள்ளார்.
அத்­துடன் அக்­டோபர் மாதம் முதலாம் திகதி வரை பன்­னாட்டு விவ­கா­ரங்கள் தொடர்பில் விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது.
எவ்­வா­றா­யினும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஞாயிற்­றுக்­கி­ழமை ஐ.நா சென்று பெரும்­பாலும் வெள்­ளிக்­கி­ழமை நாடு திரும்புவார். ஆனால் ஏனைய விட­யங்கள் குறித்து பின்னரே அறிவிக்கமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

Disqus Comments