ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள
சமரவீர, மாத்தறை பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை
சரணடைந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை கைது செய்யுமாறு மாத்தறை நீதவானினால்
நேற்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும்.