(KI)ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மூன்று பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கட்சியின் மேல் மட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த பிரதியமைச்சுப்பதவிகள் அம்பாறை மாவட்டத்திற்கு இரண்டும் திருகோணமலை மாவட்டத்திற்கு ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்களில் இருந்து நம்பகமாக தெரிய வருகின்றது.
இதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆகியோருக்கே இந்த பிரதியமைச்சுப்பதிவுகள் வழங்கப்படவுள்ளன.
இன்னும் சில தினங்களில் இவர்கள் பிரதியமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்வார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரதியமைச்சுப்பதவிகள் அம்பாறை மாவட்டத்திற்கு இரண்டும் திருகோணமலை மாவட்டத்திற்கு ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்களில் இருந்து நம்பகமாக தெரிய வருகின்றது.
இதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆகியோருக்கே இந்த பிரதியமைச்சுப்பதிவுகள் வழங்கப்படவுள்ளன.
இன்னும் சில தினங்களில் இவர்கள் பிரதியமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்வார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.