Saturday, October 26, 2013

அயல் வீட்டுப் பெண்ணை உயிருடன் எரித்த நபர் : சவூதியில் சம்பவம்

(MN)அயல் வீட்டுப் பெண்ணொருவரை மண் எண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடூர சம்பவமொன்று சவூதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் சவூதி அரேபியாவின் ஸப்யா நகரின் தெற்கும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. எரியூட்டப்பட்டு இறந்த பெண் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர். இவர் பலத்த எரிகாயங்கங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் இறப்பதற்கு முன்னர் தன்னை எரித்தவர் தொடர்பான விடயங்களை பொலிஸாரிடமும் அவரது பிள்ளைகளிடம் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இக்கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
அயல் வீட்டுப் பெண்ணொருவரை மண் எண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடூர சம்பவமொன்று சவூதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் சவூதி அரேபியாவின் ஸப்யா நகரின் தெற்கும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. எரியூட்டப்பட்டு இறந்த பெண் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர். இவர் பலத்த எரிகாயங்கங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் இறப்பதற்கு முன்னர் தன்னை எரித்தவர் தொடர்பான விடயங்களை பொலிஸாரிடமும் அவரது பிள்ளைகளிடம் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இக்கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=2656#sthash.HbmUjE7L.dpuf
Disqus Comments