Monday, October 28, 2013

மகளை ஆறு நாட்கள் பாலியல் துஷ்பிரயோகம்; தந்தை அச்சத்தினால் விஷமருந்தி தற்கொலை!

சியம்­ப­லாண்­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த வீடொன்றில் தாய் தொழில் தேடி கொழும்­புக்குச் சென்­றி­ருந்த போது 18 வய­தான மகளை ஆறு நாட்­க­ளாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய தந்­தை­யொ­ருவர் இறு­தியில் விஷ­ம­ருந்தி தற்­கொலை செய்து கொண்­டுள்ளார். காலஞ்­சென்­றவர் மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யாவார்.

துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குள்­ளான புதல்வி வைத்­திய பரி­சோ­த­னை­க­ளுக்­காக மொன­ரா­கலை வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி முதல் தந்­தையால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்ட யுவதி, தாய் வீடு திரும்­பி­யதும் அவ­ரிடம் தெரி­வித்து விடுவார் என்ற அச்­சத்தில் தந்தை விஷம் குடித்து தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக, பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

தந்தை விஷம் குடித்து தற்­கொலை செய்து கொண்­டதால் சம்­ப­வத்தை மறைத்த குடும்­பத்­தினர் கடந்த 24 ஆம் திகதி இது குறித்து பொலி­ஸா­ரிடம் முறை­யிட்­டுள்­ளனர்.இது குறித்து மொன­ரா­கல பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.
Disqus Comments