பேனை தொண்டைக்குள் ஏறியதனால் மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மாணவன் ஒருவன் பேனையினை வாயில் வைத்திருந்த வேளை மற்றொரு மாணவன் அவர் மீது தவறுதலாக வீழ்ந்ததினாலேயே பேனை தொண்டைக்குள் சிக்கியுள்ளது.
தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தினைச் சேர்ந்த ஜெயராஜ் டானியல் ( 8 வயது) என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார்.
இவர் முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
- See more at: http://www.thinakkural.lk/article.php?local/zkuydvgrce533178daab4f4f13011w5kumce94374d8a53444c77c2c6ifaje#sthash.6jusLjHP.dpuf
மாணவன் ஒருவன் பேனையினை வாயில் வைத்திருந்த வேளை மற்றொரு மாணவன் அவர் மீது தவறுதலாக வீழ்ந்ததினாலேயே பேனை தொண்டைக்குள் சிக்கியுள்ளது.
தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தினைச் சேர்ந்த ஜெயராஜ் டானியல் ( 8 வயது) என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார்.
இவர் முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
- See more at: http://www.thinakkural.lk/article.php?local/zkuydvgrce533178daab4f4f13011w5kumce94374d8a53444c77c2c6ifaje#sthash.6jusLjHP.dpuf
பேனை தொண்டைக்குள் ஏறியதனால் மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மாணவன் ஒருவன் பேனையினை வாயில் வைத்திருந்த வேளை மற்றொரு மாணவன் அவர் மீது தவறுதலாக வீழ்ந்ததினாலேயே பேனை தொண்டைக்குள் சிக்கியுள்ளது.
தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தினைச் சேர்ந்த ஜெயராஜ் டானியல் ( 8 வயது) என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார்.
இவர் முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
- See more at: http://www.thinakkural.lk/article.php?local/zkuydvgrce533178daab4f4f13011w5kumce94374d8a53444c77c2c6ifaje#sthash.6jusLjHP.dpuf
மாணவன் ஒருவன் பேனையினை வாயில் வைத்திருந்த வேளை மற்றொரு மாணவன் அவர் மீது தவறுதலாக வீழ்ந்ததினாலேயே பேனை தொண்டைக்குள் சிக்கியுள்ளது.
தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தினைச் சேர்ந்த ஜெயராஜ் டானியல் ( 8 வயது) என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார்.
இவர் முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
- See more at: http://www.thinakkural.lk/article.php?local/zkuydvgrce533178daab4f4f13011w5kumce94374d8a53444c77c2c6ifaje#sthash.6jusLjHP.dpuf
பேனை தொண்டைக்குள் ஏறியதனால் மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மாணவன் ஒருவன் பேனையினை வாயில் வைத்திருந்த வேளை மற்றொரு மாணவன் அவர் மீது தவறுதலாக வீழ்ந்ததினாலேயே பேனை தொண்டைக்குள் சிக்கியுள்ளது.
தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தினைச் சேர்ந்த ஜெயராஜ் டானியல் ( 8 வயது) என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார்.
இவர் முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மாணவன் ஒருவன் பேனையினை வாயில் வைத்திருந்த வேளை மற்றொரு மாணவன் அவர் மீது தவறுதலாக வீழ்ந்ததினாலேயே பேனை தொண்டைக்குள் சிக்கியுள்ளது.
தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தினைச் சேர்ந்த ஜெயராஜ் டானியல் ( 8 வயது) என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார்.
இவர் முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.