Wednesday, November 6, 2013

500 ரூபா பெறுமதியான வாழைக்குலை திருடனுக்கு 3000 ரூபா அபராமும், 1 வருட சிறைத்தண்டனையும்ஃ

ரூ.500 பெறுமதியான வாழைக்குலையை திருடிய இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

நுகேகொடை பிரதான நீதவான் அஜித் எம். முனசிங்கவே இருவருக்கும் தலா 3000 ரூபா தண்டம் விதித்ததுடன் ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனையும் விதித்தார்.
Disqus Comments