Wednesday, November 6, 2013

இ.போ.ச சாரதி, நடத்துனா்கள் கடமையிலிருக்கும் போது கையடக்க தொலைபேசி பயன்படுத்த தடை:

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கையடக்க தொலைபேசியில் உரையாடுவதற்கு தடைவிதிகப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் விடுத்துள்ளார்.கடமையில் இருக்கும்போது இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர்கள் கையடக்க தொலைபேசியில் பயன்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
Disqus Comments